அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம்களிடையே ஒரு வகையான விரிசல் கடந்த பொதுத் தேர்தல் தொடக்கம் ஏற்பட்டு வருகின்றது. அது சமூக ஊடகங்களில் பலரின் பின்னூட்டல்களிலிருந்து வெளிப்படுகின்றது.தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட இன வெறுப்புப் பிரச்சாரங்களும் அதேபோன்று...