பண்டாரகம, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று (01) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.கடந்த வெள்ளிக்கிழமை (...