இன்று (04) வெளியான, 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, தனராஜ் சுந்தர்பவன் எனும் மாணவனே இவ்வாறு தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்....