Wednesday, January 6, 2016 - 11:00am
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
திவி நெகும (வாழ்வெழுச்சி) திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி பரிமாற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டே கொல்லுபிட்டியிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவில் அவரை ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment