முன்னாள் கடற்படை தளபதியிடம் வாக்குமூலம்

முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பாரிய ஊழல் மற்றும் மோசடி குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) ஆஜரானார்.
 
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவு மற்றும் ஏனைய ஊழல், மோசடி குறித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் ஆணைக்குழுவில் சமூகமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...