Thursday, October 13, 2016 - 7:32pm
றிஸ்வான் சேகு முகைதீன் கடந்த ஏழு மாதங்கள் நிலவிய வரட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலன்னறுவையில் தற்போது மழை பெய்து வருகின்றது.
இன்று (13) பிற்பகல் பொலன்னறுவை மெதிரிகிரிய, ஹிங்குரக்கொட போன்ற பகுதியில் பாரிய மழை பொழியத் தொடங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Add new comment