பிரிட்டனுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பிரிட்டனுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து பேச்சு நடத்தினார். பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடிய ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கும் பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவது குறித்தும் கலந்துரையாடினார்.


Add new comment

Or log in with...