Tuesday, February 8, 2022 - 1:56pm
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவில் (CoPE) பணியாற்றுவதற்காக 22 பேர் கொண்ட உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றம் இன்று (08) முற்பகல் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தலைமையில் கூடியபோது அவர் இதனை அறிவித்தார்.
நியமிக்கப்பட்டுள்ள கோப் குழு உறுப்பினர்கள் வருமாறு,
- ரவூப் ஹக்கீம்
- இரா. சாணக்கியன்
- எஸ்.எம். மரிக்கார்
- மஹிந்த அமரவீர
- மஹிந்தானந்த அலுத்கமகே
- ரோஹித அபேகுணவர்தன
- கலாநிதி சரத் வீரசேகர
- ஜயந்த சமரவீர
- டி.வீ. சானக
- இந்திக அநுருத்த ஹேரத்
- நாலக கொடஹேவா
- சுசில் பிரேமஜயந்த
- அநுரகுமார திஸாநாயக்க
- பாட்டலி சம்பிக்க ரணவக
- ஜகத் புஷ்பகுமார
- கலாநிதி ஹர்டி டி சில்வா
- இரான் விக்ரமரத்ன
- நளின் பண்டார
- பிரேம்நாத் சி. தொலவத்த
- மதுர விதானகே
- சாகர காரியவசம்
- பேராசிரியர் சரித்த ஹேரத்
கோப் குழுவின் முதலாவது கூட்டத்தின்போது புதிய தலைவர் நியமிக்கப்படுவான் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment