Monday, November 9, 2020 - 6:00am
மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்க கடந்த 3 நாட்களாக இரவு பகலாக இராணுவ வீரர்கள்,மாநில மீட்பு குழுவினர் போராடினர். நேற்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add new comment