கொடுத்த வாக்கை நிறைவேற்றாத ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்

நம்பவைத்து காலை வாரிவிட்டதாக அசாத் சாலி கவலை

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அசாத்சாலியை நியமிக்காத விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.  சஜித் பிரேமதாச, தனக்கு கொடுத்த வாக்கை 

எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆராயும் தமிழ் நாடக கலைஞர்களுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு கொழும்பு 07, விஜயராம மாவத்தை, இலக்கம் 123 இல் அமைந்துள்ள டவர் அரங்க மன்ற மத்திய நிலையத்தில் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்த்தன தலைமையில் டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் குறு நாடகம் மற்றும் நீண்ட நாடகங்களை மேடை ஏற்ற விரும்பும் தமிழ் நாடக இயக்குனர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சண்முக சர்மா ஜெயப்பிரகாஸுடன் 0777 911425 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

 


Add new comment

Or log in with...