உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல், வழமை போன்று செயற்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்களுக்கான தங்களது சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.
Add new comment