இறைவரித் திணைக்களம் திங்கள் முதல் வழமைக்கு

உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல், வழமை போன்று செயற்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்களுக்கான தங்களது சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார்.  

 


Add new comment

Or log in with...