Wednesday, March 18, 2020 - 3:22pm இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை மற்றும் சீனா அபிவிருத்தி வங்கிகளுக்கு இடையில் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது. Share Tags: சீனாஇலங்கைஒப்பந்தம்கைச்சாத்துஅபிவிருத்திChinaSri LankaDevelopmentAgreementSign Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment