இலங்கை –சீனாவிற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தமொன்று  கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கை மற்றும் சீனா அபிவிருத்தி வங்கிகளுக்கு இடையில் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...