மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பேராதனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (13) மாலை பேராதனையிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பேராதனையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...