புத்தர் சிலை உடைப்பு; 28 பேருக்கும் பெப். 17 வரை வி.மறியல் நீடிப்பு

புத்தர் சிலை உடைப்பு; 28 பேருக்கும் பெப். 17 வரை வி.மறியல் நீடிப்பு-Mawanella Buddha Statue Broken-28 Suspects Re Remanded Till Feb 17

மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 28 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (03) மாவனெல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...