Sunday, December 8, 2019 - 10:40am
269 ஹெக்டயர் பரப்பைக் கொண்ட கொழும்பு துறைமுக நகர் (Port City) இலங்கையின் இலங்கையின் பூமிப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்நிகழ்வு நேற்று (07) மாலை மிக விமர்சையாக நடைபெற்றதுடன் அப்பிரதேசம் முதலீட்டாளர்களுக்காக திறந்து விடப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
Add new comment