Wednesday, November 6, 2019 - 6:00am
2018 ஆண்டு டிசம்பர் மாதம் மாவனல்லையில் புத்தர் சிலை உடைத்த விவகாரம் தொடர்பான பிரதான சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு பிரஜையொருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க மாலைதீவு பிரஜையான இவரது மாதிரி புகைப்படமொன்றை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
Add new comment