யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் - அராலி, கல்லுண்டாய் வெளி பகுதியில் நேற்றைய தினம் (29) மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை...