கிளிநொச்சி, கரடிபொக்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 35 பீப்பாக்களில் (பெரல்) பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல், டீசல், மண்ணெய் ஆகிய எரிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இன்று (03) காலை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, கிளிநொச்சி, கரடிபொக்க பிரதேசத்திலுள்ள வீடொன்றின் கராஜில்...