- 6 பேர் பலி; 9 வீடுகள் முழுமையாக சேதம்நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 1,298 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள நிலைமை அறிக்கையின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 1,298 குடும்பங்களைச் சேர்ந்த 4,933 பேர்...