களுத்துறை மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, மத்துகமை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுகம நவ ஜனபதய (புதிய குடியிருப்பு) பிரதேசம், தனிமைப்படுத்தல் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.கடந்த...