உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை அமைச்சர் டிரான் அலஸ்ஸினால் கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர்...