நாளை வெள்ளிக்கிழமை (05) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையைஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 6.00 முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஓகஸ்ட் 05 : 1 மணித்தியாலம்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 6.00 - பி.ப. 9.00 வரை 1 மணித்தியாலம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
<<மின்வெட்டு அட்டவணை ஓகஸ்ட் 05.pdf>>
<<பிரதேசங்கள்.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)
Add new comment