Wednesday, April 28, 2021 - 12:08pm
அம்பாறை, மொணராகலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (28) காலை 6.00 மணி முதல் குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
PDF File:
Add new comment